<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Samacheer Guru</title>
	<atom:link href="https://samacheerguru.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://samacheerguru.com</link>
	<description>Tamilnadu State Board Text Books Solutions for Class 6 to 12</description>
	<lastBuildDate>Wed, 15 Jul 2026 10:54:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>
<site xmlns="com-wordpress:feed-additions:1">186887402</site>	<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-3-chapter-8-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 12:33:24 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54219</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் பக்கம் 48 இப்பாடத்தைப் பற்றி: ‌விடை‌: இளவரசியும் பூங்குழலியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மழை பெய்கிறது. இருவரும் மழைக்கு ஒதுங்கி ஒரு கடையில் சென்று நிற்கிறார்கள். இளவரசி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்</h2>
<p><span style="color: #0000ff;">பக்கம் 48</span></p>
<p>இப்பாடத்தைப் பற்றி:</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-54231" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-1.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 1" width="653" height="461" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-1.png 653w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-1-300x212.png 300w" sizes="(max-width: 653px) 100vw, 653px" /><br />
‌விடை‌:<br />
இளவரசியும் பூங்குழலியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மழை பெய்கிறது. இருவரும் மழைக்கு ஒதுங்கி ஒரு கடையில் சென்று நிற்கிறார்கள். இளவரசி மழை பற்றியும் விமானம் பற்றியும் தொலைக்காட்சியில் தான் பார்த்தவற்றைப் பூங்குழலிக்கு விளக்குகிறாள்.</p>
<p>விமானமானது கருமேகங்களைத் தாண்டி உயரத்தில் பறக்கிறது. அதனால்தான் அது புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல. மழை பெய்து, இடி இடிக்கும்போது நாம் மரத்தடியில் சென்று நிற்கக் கூடாது. மரத்தடியில் நின்றால் இடி எளிதில் தாக்கி ஆபத்து விளைவிக்கும்.</p>
<p>இளவரசி கூறிய அறிவியல் கருத்துகளை பூங்குழலி உற்றுக் கேட்டாள். தொலைக்காட்சி என்றாலே வெறும் பொழுதுபோக்குக் கருவி என நினைத்திருந்த பூங்குழலிக்கு இத்தகைய அறிவியல் செய்திகள் வியப்பூட்டின. அறிவை விரிவடையச் செய்யும் பற்பல நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் இடம் பெறுவதை அறிந்து அவள் அகமகிழ்ந்தாள். தானும் இனி பயனுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பயனடைய வேண்டும் என உறுதி பூண்டாள்.</p>
<p><img decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்" width="157" height="15" /></p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-54230" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-2.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 2" width="655" height="463" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-2.png 655w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-2-300x212.png 300w" sizes="(max-width: 655px) 100vw, 655px" /></p>
<p><span style="color: #0000ff;">பக்கம் 50</span></p>
<p>வாங்க பேசலாம்</p>
<p>தொலைக்காட்சி, நம் கண்ணுக்கும் காதுக்கும் மட்டுமல்ல. அறிவுக்கும் விருந்தளிக்கும் என்பதைப் பிறருக்கு நீங்கள் எப்படி உணர்த்துவீர்கள்?<br />
விடை‌:<br />
தொலைக்காட்சி வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டும் அன்று. &#8211; அதில் அறிவுக்கு விருந்தளிக்கும் அற்புத நிகழ்ச்சிகள் பற்பல இடம் பெறுகின்றன.</p>
<p>அறிவியல் தொடர்பான செய்திகள் அறிவியல் வல்லுநர்களால் தொலைக்காட்சி மூலம் எடுத்துரைக்கப்படுகின்றன. புத்தம் புதிய கருவிகளின் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெறுகின்றன.</p>
<p>வினாடி &#8211; வினா நிகழ்ச்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. இது மாணவர்களின் அறிவை வளர்க்கப் பயன்படுகிறது.</p>
<p>இலக்கியம், மேடை நூல்கள் திறனாய்வு, படித்ததும் பிடித்ததும் போன்ற நிகழ்ச்சிகள் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கின்றன.</p>
<p>இன்றைய அறிவியல், விண்வெளி ஆய்வுகள் பற்றிய அறிஞர்களின் பேச்சுகள் நம் அறிவுக்கு விருந்தாக அமைகின்றன. மருத்துவம், உடல் நலம், மூலிகை மருந்துகள், யோகா பற்றிய நிகழ்ச்சிகள் நாம் நமது உடல் நலத்தைப் பேண நமக்கு உதவுகின்றன.</p>
<p>எனவே தொலைக்காட்சி வெறும் பொழுதுபோக்குக் கருவி மட்டுமன்று. அது தம் அறிவுக்கு விருந்தளிக்கும் அற்புத அறிவியல் கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை.</p>
<p><img decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!</span></p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
விமானம் பறப்பது பற்றிய செய்தியை வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்.<br />
(அ) கணினி<br />
(ஆ) தொலைக்காட்சி<br />
(இ) வானொலி<br />
(ஈ) அலைபேசி<br />
விடை:<br />
(ஆ) தொலைக்காட்சி</p>
<p>கேள்வி 2.<br />
ஆர்வம் &#8211; இச்சொல்லின் பொருள்<br />
(அ) வெறுப்பு<br />
(ஆ) மறுப்பு<br />
(இ) மகிழ்ச்சி<br />
(ஈ) விருப்பம்<br />
விடை:<br />
(ஈ) விருப்பம்</p>
<p>கேள்வி 3.<br />
உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்<br />
(அ) குட்டை<br />
(ஆ) நீளம்<br />
(இ) நெட்டை<br />
(ஈ) நீண்ட<br />
விடை:<br />
(அ) குட்டை</p>
<p>கேள்வி 4.<br />
தொலைக்காட்சி &#8212; இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது<br />
(அ) தொலை + காட்சி<br />
(ஆ) தொல்லை + காட்சி<br />
(இ) தொலைக் + காட்சி<br />
(ஈ) தொல் + காட்சி<br />
விடை:<br />
(அ) தொலை + காட்சி</p>
<p>கேள்வி 5.<br />
குறுமை + படம் &#8212; இச்சொற்களைச் சேர்த்து எழுதக். கிடைப்பது<br />
(அ) குறுபடம்<br />
(ஆ) குறுமை + படம்<br />
(இ) குறும்படம்<br />
(ஈ) குறுகியபடம்<br />
விடை:<br />
இ) குறும்படம்</p>
<p><img decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">வினாக்களுக்கு விடையளிக்க.</span></p>
<p>கேள்வி 1.<br />
பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் எதைக் கண்டனர்?<br />
விடை:<br />
பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் விமானம் பறந்து செல்வதைக் கண்டனர்.</p>
<p>கேள்வி 2.<br />
வானத்தில் பறக்கும் விமானம் எதனால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்?<br />
விடை:<br />
வானில் பறக்கும் விமானம் புயல், மேகமூட்டம், இடி, மழை ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை என்று இளவரசி &#8216;கூறினாள்.</p>
<p>கேள்வி 3.<br />
இளவரசி தொலைக்காட்சியில் என்னவெல்லாம் பார்த்ததாகக் கூறினாள்?<br />
விடை:<br />
வானில் பறக்கும் விமானம் மழையால் பாதிக்கப்படுவதில்லை. மழை பெய்யும்போது மரத்தடியில் ஒதுங்கி நிற்கக் கூடாது. இதனால் இடி தாக்கி ஆபத்து ஏற்படும். இத்தகைய அறிவியல் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்ததாக இளவரசி கூறினாள்.</p>
<p><img decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பறவைகளின் ஒலிகளை அறிந்து கோடிட்ட இடங்களை நிரப்பவும்.</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54229" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-3.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 3" width="631" height="252" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-3.png 631w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-3-300x120.png 300w" sizes="auto, (max-width: 631px) 100vw, 631px" /><br />
விடை:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54228" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-4.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 4" width="601" height="277" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-4.png 601w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-4-300x138.png 300w" sizes="auto, (max-width: 601px) 100vw, 601px" /></p>
<p><img decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பொருத்தமான சொல்லால் நிரப்புவோம்.</span></p>
<p>ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள். ________________ கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான். ________________ கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. ________________ பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். ________________ சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, ________________ மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54227" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-5.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 5" width="649" height="131" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-5.png 649w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-5-300x61.png 300w" sizes="auto, (max-width: 649px) 100vw, 649px" /><br />
விடை:<br />
ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள். <span style="text-decoration: underline;">  அவள் </span>  கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான். <span style="text-decoration: underline;">  அவன் </span>  கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. <span style="text-decoration: underline;">  அவை </span>  பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். <span style="text-decoration: underline;">  அது </span>  சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, <span style="text-decoration: underline;">  அவர்கள் </span>  மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.</p>
<p><img decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">கதையைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.</span></p>
<p>தவளை ஒன்று மிகவும் உடல்நலம் குன்றியிருந்தது. அதன் குட்டித் தவளை தன் தாயைக் காப்பாற்ற நினைத்தது. மாலைநேரம் முடிவதற்குள் மலைமேல் ஏறி, மூலிகை கொண்டு வர நினைத்தது. அந்த மலையில் ஏராளமான பாம்புகள் வாழ்ந்து வந்தன. பாம்புகளால் தனக்குத் தீங்கு நேரிடும் என்று குட்டித் தவளை நினைத்தது. தன் அறிவைப் பயன்படுத்திச் சென்றால்தான் மாலைக்குள் திரும்ப முடியும் என்று நினைத்தது. மலையில் ஏறத் தொடங்கியதும், அந்தக் குட்டித் தவளை பேசத் தொடங்கியது. &#8220;முன்னே செல்லும் பருந்தாரே! பின்னே பெரிய கீரியார் மெள்ள வருகிறார், சற்றுப் பொறுத்தே செல்லுங்கள்&#8221; என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே சென்றது. பாம்புகள் குட்டித்தவளை கூறுவதைக் கேட்டு ஓடி ஒளிந்துகொண்டன. குட்டித் தவளை, தன் கூர்சிந்தனைத் திறனால் காலம் கடத்தாமல் விரைந்து சென்று, மூலிகை கொண்டு வந்து தன் தாயைக் காப்பாற்றியது.</p>
<p>கேள்வி 1.<br />
உடல்நலம் குன்றிய நிலையில் எது இருந்தது?<br />
விடை:<br />
தவளை ஒன்று உடல்நலம் குன்றி நிலையில் இருந்தது.</p>
<p>கேள்வி 2.<br />
குட்டித்தவளை, தனக்கு யாரால் தீங்கு ஏற்படும் என நினைத்தது?<br />
விடை:<br />
மலையில் உள்ள பாம்புகளால் தனக்குத் தீங்கு ஏற்படும் என குட்டித்தவளை நினைத்தது.</p>
<p>கேள்வி 3.<br />
குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எந்தெந்தப் பெயர்களைக் கூறியது?<br />
விடை:<br />
குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பருந்து, கீரி ஆகியவற்றின் பெயர்களைக் கூறியது.</p>
<p>கேள்வி 4.<br />
குறித்த நேரத்திற்குள் ஒரு செயலைச் செய்து முடிப்பது எதைக் குறிக்கும்?<br />
அ) பணிவு<br />
ஆ) காலந் தவிர்க்காமை<br />
இ) நேர்மை<br />
விடை:<br />
ஆ) காலந் தவிர்க்காமை</p>
<p><img decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பக்கம் 53</span></p>
<p>சிந்திக்கலாமா?</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54226" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-6.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் 6" width="615" height="330" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-6.png 615w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-3-Chapter-8-அறிவூட்டும்-தொலைக்கா-செய்திகள்-6-300x161.png 300w" sizes="auto, (max-width: 615px) 100vw, 615px" /></p>
<p>உன் பொருள்களை நீ எவ்வாறு பாதுகாப்பாய்?<br />
விடை:<br />
நான் எனது பொருள்களை எப்போதும் அவற்றிற்குரிய பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பேன். அவற்றை ஒருபோதும் வெளியில் வைக்க மாட்டேன்.</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54219</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-1-chapter-9-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 12:23:41 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54208</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம் சரியான விடையைத் தெரிவு செய்வோமா? கேள்வி 1. தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதுக் கிடைப்பது அ) தண் + ணீர் ஆ) தண் + நீர் இ) [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே</h2>
<p><span style="color: #0000ff;">படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்</span></p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதுக் கிடைப்பது<br />
அ) தண் + ணீர்<br />
ஆ) தண் + நீர்<br />
இ) தண்மை + நீர்<br />
ஈ) தன் + நீர்<br />
விடை:<br />
இ) தண்மை + நீர்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே" width="157" height="15" /></p>
<p>கேள்வி 2.<br />
மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல்<br />
அ) உயரே<br />
ஆ) நடுவே<br />
இ) கீழே<br />
ஈ) உச்சியிலே<br />
விடை:<br />
இ) கீழே</p>
<p>கேள்வி 3.<br />
வயல் + வெளிகள் &#8211; இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்<br />
அ) வயல்வெளிகள்<br />
ஆ) வயவெளிகள்<br />
இ) வயற்வெளிகள்<br />
ஈ) வயல்வளிகள்<br />
விடை:<br />
அ) வயல்வெளிகள்</p>
<p>கேள்வி 4.<br />
கதை + என்ன &#8211; இதனைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்<br />
அ) கதை என்ன<br />
ஆ) கதையன்ன<br />
இ) கதையென்ன<br />
ஈ) கதயென்ன<br />
விடை:<br />
இ) கதையென்ன</p>
<p>கேள்வி 5.<br />
வெயில் இச்சொல்லின் எதிர்ச் சொல்<br />
அ) நிழல்<br />
ஆ) பகல்<br />
இ) வெப்பம்<br />
ஈ) இருள்<br />
விடை:<br />
5) அ) நிழல்:</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">இணைக்கலாமா?</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54213" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-1.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 1" width="609" height="320" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-1.png 609w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-1-300x158.png 300w" sizes="auto, (max-width: 609px) 100vw, 609px" /><br />
விடை:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54212" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-2.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 2" width="554" height="294" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-2.png 554w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-2-300x159.png 300w" sizes="auto, (max-width: 554px) 100vw, 554px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சொல் கோபுரம் அமைப்போம்</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54214" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-3.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 3" width="647" height="267" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-3.png 647w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-3-300x124.png 300w" sizes="auto, (max-width: 647px) 100vw, 647px" /><br />
விடை:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54216" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-4.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 4" width="554" height="391" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-4.png 554w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-4-300x212.png 300w" sizes="auto, (max-width: 554px) 100vw, 554px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54215" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-5.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே 5" width="419" height="494" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-5.png 419w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-9-மாட்டு-வண்டியிலே-5-254x300.png 254w" sizes="auto, (max-width: 419px) 100vw, 419px" /></p>
<p>கேள்வி 1.<br />
எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?<br />
விடை:<br />
குடை</p>
<p>கேள்வி 2.<br />
அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ?<br />
விடை:<br />
வாழைப் பூ</p>
<p>கேள்வி 3.<br />
கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?<br />
விடை:<br />
புத்தகம்</p>
<p>கேள்வி 4.<br />
அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?<br />
விடை:<br />
கோலம்</p>
<p>கேள்வி 5.<br />
என்னோட இருக்கு சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது என்ன?<br />
விடை:<br />
கண்மணி</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 9 மாட்டு வண்டியிலே" width="157" height="15" /></p>
<p>கேள்வி 6.<br />
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது, அது என்ன?<br />
விடை:<br />
மாட்டுக்கு,</p>
<p>கேள்வி 7.<br />
அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன?<br />
விடை:<br />
நெல்</p>
<p>கேள்வி 8.<br />
ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?<br />
விடை:<br />
சூரியன்</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54208</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-1-chapter-8-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 12:23:39 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54200</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 8 நூலகம் Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 8 நூலகம் படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம் சரியான விடையைத் தெரிவு செய்வோமா? கேள்வி 1. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள் அ) புத்தகம் ஆ) கட்டகம் இ) ஒட்டகம் ஈ) கோல் ‌விடை‌: அ) புத்தகம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 1 Chapter 8 நூலகம் Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 8 நூலகம்</h2>
<p><span style="color: #0000ff;">படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்</span></p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்<br />
அ) புத்தகம்<br />
ஆ) கட்டகம்<br />
இ) ஒட்டகம்<br />
ஈ) கோல்<br />
‌விடை‌:<br />
அ) புத்தகம்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்" width="157" height="15" /></p>
<p>கேள்வி 2.<br />
அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்<br />
அ) அறிவில் சிறந்தவர்<br />
ஆ) கவிதை எழுதுபவர்<br />
இ) பாடல் பாடுபவர்<br />
ஈ) மருத்துவம் பார்ப்பவர்<br />
‌விடை‌:<br />
அ) அறிவில் சிறந்தவர்</p>
<p>கேள்வி 3.<br />
தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது<br />
அ) தேன் + அருவி<br />
ஆ) தே + னருவி<br />
இ) தே + அருவி<br />
ஈ) தேனி + அருவி<br />
‌விடை‌:<br />
அ) தேன் + அருவி</p>
<p>கேள்வி 4.<br />
புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது<br />
அ) புதுமை + உணர்ச்சி<br />
இ) புதிய + உணர்ச்சி<br />
ஆ) புத்து + உணர்ச்சி<br />
ஈ) புது + உணர்ச்சி<br />
‌விடை‌:<br />
அ) புதுமை + உணர்ச்சி</p>
<p>கேள்வி 5.<br />
அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்<br />
அ) உள்ளே<br />
ஆ) தனியே<br />
இ) புறம்<br />
ஈ) சிறப்பு<br />
‌விடை‌:<br />
இ) புறம்</p>
<p>கேள்வி 6.<br />
தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதுக் கிடைக்கும் சொல்<br />
அ) தேன் இருக்கும்<br />
ஆ) தேனிருக்கும்<br />
இ) தேனிறுக்கும்<br />
ஈ) தேனி இருக்கும்<br />
‌விடை‌:<br />
ஆ) தேனிருக்கும்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">வினாக்களுக்கு விடை&#8230;&#8230;யளி</span></p>
<p>கேள்வி 1.<br />
நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?<br />
‌விடை‌:<br />
நூல் நிலையம், புத்தகச் சாலை ஆகியவை நூலகத்தின் வேறு பெயர்கள் ஆகும்.</p>
<p>கேள்வி 2.<br />
நூலகத்தின் பயன்கள் யாவை?<br />
‌விடை‌:<br />
நூலகத்தில் நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் நூல்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம்.</p>
<p>கேள்வி 3.<br />
நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?<br />
‌விடை‌:<br />
இங்கே குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.<br />
நூலகத்தில் உள்ள &#8220;வாசகர் வட்டம்” மூலமாக &#8220;நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.</p>
<p>கேள்வி 4.<br />
நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக.<br />
‌விடை‌:<br />
நேற்று நான் நூலகத்திற்குச் சென்றேன். அங்கு சிந்துபாத்தின் கடற் பயணங்கள்&#8217; என்ற படக் கதையை வாசித்தேன். கதை மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. சிந்துபாத் சென்ற தீவுகள், அவரது அனுபவங்கள், அவரது சாகசச் செயல்கள் போன்றவை கடற்பயணத்தின் மீது என் ஆவலைத் தூண்டின. அதைப் படித்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சொற்களை உருவாக்குவோமா?</span></p>
<p>எ.கா: வரிக்குதிரை &#8211; வரி, குதிரை, குதி, திரை, வரை<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54205" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-2.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 2" width="624" height="468" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-2.png 624w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-2-300x225.png 300w" sizes="auto, (max-width: 624px) 100vw, 624px" /><br />
விடை‌:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54206" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-1.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 1" width="541" height="411" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-1.png 541w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-1-300x228.png 300w" sizes="auto, (max-width: 541px) 100vw, 541px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்" width="157" height="15" /></p>
<p>எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54204" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-3.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 3" width="622" height="306" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-3.png 622w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-3-300x148.png 300w" sizes="auto, (max-width: 622px) 100vw, 622px" /><br />
விடை‌:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54203" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-4.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 4" width="595" height="353" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-4.png 595w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-4-300x178.png 300w" sizes="auto, (max-width: 595px) 100vw, 595px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி</span></p>
<p>கேள்வி 1.<br />
பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?<br />
விடை‌:<br />
பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.</p>
<p>கேள்வி 2.<br />
சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?<br />
விடை‌:<br />
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.</p>
<p>கேள்வி 3.<br />
உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?<br />
விடை‌:<br />
பூமலர் உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறினாள்.</p>
<p>கேள்வி 4.<br />
இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?<br />
விடை‌:<br />
நாம் எந்த ஓர் உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பொருத்தமான சொல்லால் நிரப்புக.</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54202" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-5.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 5" width="615" height="194" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-5.png 615w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-5-300x95.png 300w" sizes="auto, (max-width: 615px) 100vw, 615px" /><br />
விடை‌:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54201" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-6.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம் 6" width="566" height="255" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-6.png 566w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-8-நூலகம்-6-300x135.png 300w" sizes="auto, (max-width: 566px) 100vw, 566px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 8 நூலகம்" width="157" height="15" /></p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54200</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-1-chapter-7-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 12:23:29 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54163</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 7 சான்றோர் மொழி Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 7 சான்றோர் மொழி படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம் சரியான விடையைத் தெரிவு செய்வோமா? கேள்வி 1. உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ . அ) பாடுதல் ஆ) வரைதல் இ) சொல்லுதல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 1 Chapter 7 சான்றோர் மொழி Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 7 சான்றோர் மொழி</h2>
<p><span style="color: #0000ff;">படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்</span></p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .<br />
அ) பாடுதல்<br />
ஆ) வரைதல்<br />
இ) சொல்லுதல்<br />
ஈ) எழுதுதல்<br />
விடை:<br />
இ) சொல்லுதல்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி" width="157" height="15" /></p>
<p>கேள்வி 2.<br />
ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .<br />
அ) கொடுத்தல்<br />
ஆ) எடுத்தல்<br />
இ) தடுத்தல்<br />
ஈ) வாங்குதல்<br />
விடை:<br />
அ) கொடுத்தல்</p>
<p>கேள்வி 3.<br />
மிக்காரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் _____________________________ .<br />
அ) அறிவிலாதார்<br />
ஆ) அறிந்தோரை<br />
இ) கற்றோரை<br />
ஈ) அறிவில்மேம்பட்டவர்<br />
விடை:<br />
அ) அறிவிலாதார்</p>
<p>கேள்வி 4.<br />
இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .<br />
அ) பிறரிடம் கேட்டுப் பெறாது<br />
ஆ) பிறரிடம் கேட்டுப் பெறுவது<br />
இ) பிறரிடம் கொடுப்பது<br />
ஈ) பிறருக்கு கொடுக்காது<br />
விடை:<br />
அ) பிறரிடம் கேட்டுப் பெறாது</p>
<p>கேள்வி 5.<br />
சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள் _____________________________ .<br />
அ) தேடுதல்<br />
ஆ) பிரிதல்<br />
இ) இணைதல்<br />
ஈ) களைதல்<br />
விடை:<br />
இ) இணைதல்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பொருள்பட எழுதிப் படித்து மகிழ்க</span></p>
<p>கேள்வி 1.<br />
என க்கு இனி ப்புபி டிக்கும்<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54181" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1" width="444" height="42" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1.png 444w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1-300x28.png 300w" sizes="auto, (max-width: 444px) 100vw, 444px" /><br />
விடை:<br />
<span style="text-decoration: underline;"> எனக்கு </span> <span style="text-decoration: underline;">  இனிப்பு </span>  <span style="text-decoration: underline;"> பிடிக்கும்.  </span></p>
<p>கேள்வி 2.<br />
உழை ப்புஉ யர்வுத ரும்<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54181" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1" width="444" height="42" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1.png 444w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1-300x28.png 300w" sizes="auto, (max-width: 444px) 100vw, 444px" /><br />
விடை:<br />
<span style="text-decoration: underline;">  உழைப்பு </span> <span style="text-decoration: underline;">   உயர்வு </span>  <span style="text-decoration: underline;">  தரும்.  </span></p>
<p>கேள்வி 3.<br />
மரம் வளர்ப்போ ம்ம ழைபெ றுவோம்<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54180" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-2.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 2" width="535" height="34" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-2.png 535w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-2-300x19.png 300w" sizes="auto, (max-width: 535px) 100vw, 535px" /><br />
விடை:<br />
<span style="text-decoration: underline;"> மரம் </span>  <span style="text-decoration: underline;">  வளர்ப்போம் </span>  <span style="text-decoration: underline;">  மழை </span>  <span style="text-decoration: underline;">  பெறுவோம். </span></p>
<p>கேள்வி 4.<br />
சுத் தம்சு கம்த ரும்<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54181" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1" width="444" height="42" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1.png 444w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1-300x28.png 300w" sizes="auto, (max-width: 444px) 100vw, 444px" /><br />
விடை:<br />
<span style="text-decoration: underline;">  சுத்தம் </span>  <span style="text-decoration: underline;"> சுகம் </span> <span style="text-decoration: underline;">   தரும். </span></p>
<p>கேள்வி 5.<br />
இனி யதமி ழில்பே சுங்கள்<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54181" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 1" width="444" height="42" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1.png 444w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-1-300x28.png 300w" sizes="auto, (max-width: 444px) 100vw, 444px" /><br />
விடை:<br />
<span style="text-decoration: underline;"> இனிய </span>  <span style="text-decoration: underline;">  தமிழில் </span>  <span style="text-decoration: underline;">  பேசுங்கள்.  </span></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">நீ எதை விரும்புவாய்? ஏன்? கலந்துரையாடுக.<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54179" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-3.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 3" width="556" height="266" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-3.png 556w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-3-300x144.png 300w" sizes="auto, (max-width: 556px) 100vw, 556px" /></span></p>
<p>விடை:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54178" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-4.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 4" width="495" height="249" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-4.png 495w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-4-300x151.png 300w" sizes="auto, (max-width: 495px) 100vw, 495px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி" width="157" height="15" /></p>
<p>நான் மழைநீரை சேகரிப்பேன். அதனை செடிகளுக்குப் பாய்ச்சி பசுமையாக மாற்றுவேன். குழாயில் நீர் கசிவதையும், வீணாக வழிந்தோடுவதையும் விரும்ப மாட்டேன்.</p>
<p><span style="color: #0000ff;">பக்கம் 43</span></p>
<p>செயல் திட்டம்</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54177" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-7-சான்றோர்-மொழி-5.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி 5" width="255" height="209" /><br />
&#8216;கல்வி&#8217; என்ற அதிகாரத்தில் இருந்து எவையேனும் ஐந்து திருக்குறள்களைப் படித்து, எழுதி வருக.<br />
விடை:<br />
1) கற்க கசடறக் கற்பவை கற்றபின்<br />
நிற்க அதற்குத் தக.</p>
<p>2) எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்<br />
கண்ணென்ப வாழும் உயிர்க்கு</p>
<p>3) கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு<br />
புண்ணுடையர் கல்லா தவர்.</p>
<p>4) உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்<br />
அனைத்தே புலவர் தொழில்.</p>
<p>5) உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங்<br />
கற்றார் கடையரே கல்லா தவர்.</p>
<p><strong><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 7 சான்றோர் மொழி" width="157" height="15" /></strong></p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54163</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-1-chapter-6-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 12:23:24 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54154</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம் சரியான விடையைத் தெரிவு செய்வோமா? கேள்வி 1. வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) வகுப்பு + அரை ஆ) [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்</h2>
<p><span style="color: #0000ff;">படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்</span></p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது<br />
அ) வகுப்பு + அரை<br />
ஆ) வகுப்பு + அறை<br />
இ) வகு + அறை<br />
ஈ) வகுப் + அறை<br />
விடை:<br />
ஆ) வகுப்பு + அறை</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்" width="157" height="15" /></p>
<p>கேள்வி 2.<br />
இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள்<br />
அ) மகிழ்ச்சி<br />
ஆ) மதிப்பு<br />
இ) அவமதிப்பு<br />
ஈ) உயர்வு<br />
விடை:<br />
இ) அவமதிப்பு</p>
<p>கேள்வி 3.<br />
பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல்<br />
அ) சிறிய<br />
ஆ) நிறைய<br />
இ) அதிகம்<br />
ஈ) எளிய<br />
விடை:<br />
அ) சிறிய</p>
<p>கேள்வி 4.<br />
வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்<br />
அ) சாதனை<br />
ஆ) மகிழ்ச்சி<br />
இ) நன்மை<br />
ஈ) தோல்வி<br />
விடை:<br />
ஈ) தோல்வி</p>
<p>கேள்வி 5.<br />
மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதுக் கிடைப்பது<br />
அ) மண் + பிளந்து<br />
ஆ) மண்ணைப் + பிளந்து<br />
இ) மண்ணை + பிளந்து<br />
ஈ) மன் + பிளந்து<br />
விடை:<br />
இ) மண்ணை + பிளந்து</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">வினாக்களுக்கு விடையளி</span></p>
<p>கேள்வி 1.<br />
மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன ?<br />
விடை:<br />
அறையின் நடுவே ஒரு பெரிய பெட்டி உள்ளது. அறைக்குள் சென்று அந்தப் பெட்டியைத் தூக்கி வருபவரே வெற்றியாளர் என ஆசிரியர் கூறினார்.</p>
<p>கேள்வி 2.<br />
மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்காததற்குக் காரணங்கள் யாவை?<br />
விடை:<br />
பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்தது. எனவே தங்களால் அதைத் தூக்க முடியாது என மாணவ மாணவிகள் நினைத்தனர். எனவே அவர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.</p>
<p>கேள்வி 3.<br />
கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?<br />
விடை:<br />
கவியரசி தான் முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தாள். அவளது முயற்சியே வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பாடப் பொருளை வரிசைப்படுத்துவோமா?</span></p>
<p>கேள்வி 1.<br />
இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாக என்றனர் சிலர்.<br />
விடை:<br />
ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.</p>
<p>கேள்வி 2.<br />
ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.<br />
விடை:<br />
அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.</p>
<p>கேள்வி 3.<br />
தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.<br />
விடை:<br />
இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாக என்றனர் சிலர்.</p>
<p>கேள்வி 4.<br />
ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.<br />
விடை:<br />
தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.</p>
<p>கேள்வி 5.<br />
அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.<br />
விடை:<br />
ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பழத்திற்கு உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54160" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-1.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 1" width="618" height="337" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-1.png 618w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-1-300x164.png 300w" sizes="auto, (max-width: 618px) 100vw, 618px" /><br />
விடை:</p>
<ol>
<li>ஆசிரியர்</li>
<li>பெயர்</li>
<li>போட்டி</li>
<li>சிரி</li>
<li>பெரிய</li>
<li>அரிசி</li>
<li>சரி)</li>
<li>திரி</li>
<li>பெட்டி</li>
<li>அதிசயம்</li>
</ol>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54159" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-2.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 2" width="640" height="382" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-2.png 640w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-2-300x179.png 300w" sizes="auto, (max-width: 640px) 100vw, 640px" /><br />
விடை:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54158" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-3.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 3" width="562" height="350" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-3.png 562w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-3-300x187.png 300w" sizes="auto, (max-width: 562px) 100vw, 562px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">இணைந்து செய்வோம்</span></p>
<p>மாணவர்களுக்கு வேண்டிய குணங்களைக் கொண்ட மீன்களுக்கு மட்டும் வண்ணமிடுக.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54157" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-4.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 4" width="632" height="326" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-4.png 632w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-4-300x155.png 300w" sizes="auto, (max-width: 632px) 100vw, 632px" /><br />
விடை:<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54156" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-5.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 5" width="556" height="302" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-5.png 556w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-5-300x163.png 300w" sizes="auto, (max-width: 556px) 100vw, 556px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">செயல் திட்டம்</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54155" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-Tamil-Guide-Term-1-Chapter-6-துணிந்தவர்-வெற்றி-கொள்வர்-6.png" alt="Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் 6" width="249" height="219" /></p>
<p>&#8220;முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்&#8221; என்பது போன்று தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் ஐந்து பொன்மொழிகள் மற்றும் பழமொழிகளை எழுதித் தொகுத்து வருக.<br />
விடை:<br />
1. உழைப்பே உயர்வு.<br />
2. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.<br />
3. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.<br />
4. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.<br />
5. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54154</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-2-chapter-8-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 11:45:31 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54218</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 8 நட்பே உயர்வு Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 8 நட்பே உயர்வு பக்கம் 50: வாங்க பேசலாம் : அன்பை மறவா முயல் கதையை உமது சொந்தநடையில் கூறுக. பாடச்சுருக்கம் : ஒரு காட்டில் முயலும், மானும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. மானை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 2 Chapter 8 நட்பே உயர்வு Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 8 நட்பே உயர்வு</h2>
<p><span style="color: #0000ff;">பக்கம் 50:</span></p>
<p><span style="color: #0000ff;">வாங்க பேசலாம் :</span></p>
<p>அன்பை மறவா முயல் கதையை உமது சொந்தநடையில் கூறுக.</p>
<p>பாடச்சுருக்கம் :<br />
ஒரு காட்டில் முயலும், மானும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. மானை எப்படியாவது வேட்டையாடிட வேண்டும் என ஒரு நரி நினைத்தது. மான் தனியாக இருக்கும் போது நரி அதனிடம் சென்று பேசியது. முயலிடம் நட்புக் கொள்ளக் கூடாதென்றும் முயலானது அந்த மானை அங்கே தூரத்தில் உள்ள குகையில் வாழும் சிங்கத்திற்கு இரையாக்கிவிடும் என்றும் கூறியது. மானும் நரியின் பேச்சைக் கேட்டு, நடுக்காட்டிற்குள் சென்றுவிட்டது.</p>
<p>தன் நண்பன் மானைத் தேடி முயல் அலைந்தது. நரியின் சூழ்ச்சி அதற்குப் புரிந்துவிட்டது. தன் நண்பன் மானை விட்டு விடும்படி நரியிடம் கேட்டுக் கொண்டது. அதற்கு நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கு சரியான விடை சொன்னால் மானை விட்டுவிடுவதாகக் கூறி அந்தப் புதிர்களைக் கூறியது.</p>
<ol>
<li>கீழேவரும், ஆனால் மேலே போகாது. அது என்ன?</li>
<li>கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது. அது என்ன?</li>
<li>தொடக்கத்தில் உயரம், எரிந்து முடிந்தவுடன் குட்டை. அது என்ன ?</li>
</ol>
<p>இதற்கு முயல்</p>
<ol>
<li>மழை</li>
<li>கடிகாரம்</li>
<li>மெழுகுவர்த்தி எனச் சரியான பதில்களைக் கூறியது. நரி வேறு வழியின்றி மானை விடுவித்தது. மானும், முயலும் மகிழ்ச்சியுடன் காட்டில் தொடர்ந்து வசித்தன.</li>
</ol>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பக்கம் 50:</span></p>
<p>படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!</p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
&#8216;இரை&#8217; என்ற சொல்லின் பொருள்<br />
(அ) உணவு<br />
(ஆ) இருப்பிடம்<br />
(இ) மலை<br />
(ஈ) இறைவன்<br />
விடை:<br />
(அ) உணவு</p>
<p>கேள்வி 2.<br />
&#8216;மகிழ்ச்சியுடன்&#8217; &#8211; இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது<br />
(அ) மகிழ்ச்சி + யுடன்<br />
(ஆ) மகிழ்ச்சி + உடன்<br />
(இ) மகிழ் + உடன்<br />
(ஈ) மகிழ்ச் + சியுடன்<br />
விடை:<br />
(ஆ) மகிழ்ச்சி + உடன்</p>
<p>கேள்வி 3.<br />
சொல்லி + கொண்டு &#8211; இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது<br />
(அ) சொல்லிக்கொண்டு<br />
(ஆ) சொல்கொண்டு<br />
(இ)சொல்லக்கொண்டு<br />
(ஈ) சொல்லிகொண்டு<br />
விடை:<br />
(அ) சொல்லிக் கொண்டு</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு" width="157" height="15" /></p>
<p>கேள்வி 4.<br />
&#8216;முதுமை&#8217; &#8211; என்ற சொல்லின் எதிர்ச்சொல்<br />
(அ) தீமை<br />
(ஆ) சிறுமை<br />
(இ) பெருமை<br />
(ஈ) இளமை<br />
விடை:<br />
(ஈ) இளமை</p>
<p>கேள்வி 5.<br />
&#8216;சூழ்ச்சி&#8217; &#8211; என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு<br />
(அ) மான்<br />
(ஆ) முயல்<br />
(இ) நரி<br />
(ஈ) சிங்கம்<br />
விடை:<br />
(இ) நரி</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">வினாக்களுக்கு விடையளி:</span></p>
<p>கேள்வி 1.<br />
முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?<br />
விடை:<br />
முயல், மான் ஒன்றுடன் நண்பனர்கப் பழகியது.</p>
<p>கேள்வி 2.<br />
மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?<br />
விடை:<br />
மானை விட்டுவிட நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கான விடையைக் கேட்டது.</p>
<p>கேள்வி 3.<br />
மான் எதனால் மாட்டிக்கொண்டது?<br />
விடை:<br />
நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளத்தால் மான் மாட்டிக் கொண்டது.</p>
<p>கேள்வி 4.<br />
மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்த ன?<br />
விடை:<br />
நரி சூழ்ச்சி மிக்கது. எனவே மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதைத் தவிர்த்தன.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு" width="157" height="15" /></p>
<p>புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54220" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-8-நட்பே-உயர்வு-6.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 6" width="586" height="593" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-8-நட்பே-உயர்வு-6.png 586w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-8-நட்பே-உயர்வு-6-296x300.png 296w" sizes="auto, (max-width: 586px) 100vw, 586px" /></p>
<p>கேள்வி 1.</p>
<p>உணவை எடுத்திடுவாள்<br />
உண்ணாமல் வைத்திடுவாள்<br />
உடல் மெலிந்த பெண் &#8211; அவள் யார்?<br />
விடை:</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54222" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-8-நட்பே-உயர்வு-4.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 4" width="227" height="112" /></p>
<p>கேள்வி 2.<br />
வெள்ளையாம் வெள்ளைக்குடம்<br />
விழுந்தால் சல்லிக்குடம் &#8211; அது என்ன?<br />
விடை:</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54221" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-8-நட்பே-உயர்வு-5.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 5" width="231" height="112" /></p>
<p>கேள்வி 3.<br />
கொடிகொடியாம் பூங்கொடியாம்<br />
கிளிதின்னும் பழம் இதுவாம் &#8211; அது என்ன?<br />
விடை:</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54224" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-8-நட்பே-உயர்வு-2.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 2" width="234" height="113" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு" width="157" height="15" /></p>
<p>கேள்வி 4.<br />
தட்டு தங்கத் தட்டு<br />
தகதகக்கும் வெள்ளித்தட்டு<br />
தலைக்குமேல் உலாவரும் &#8211; அது என்ன?<br />
விடை:</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54225" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-8-நட்பே-உயர்வு-1.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 1" width="234" height="111" /></p>
<p>கேள்வி 5.<br />
ஆயிரம் அறை கொண்ட<br />
மிகப்பெரிய மிட்டாய் கடை &#8211; அது என்ன?<br />
விடை:</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54223" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-8-நட்பே-உயர்வு-3.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 3" width="229" height="110" /></p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54218</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-2-chapter-7-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 09:23:27 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54188</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் பக்கம் 41: வாங்க பேசலாம்: ஓநாயும், நாயும் கதையை உம் சொந்த நடையில் கூறுக. பாடச்சுருக்கம் : காட்டில் ஒரு ஓநாய் பசியால் வாடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்</h2>
<p><span style="color: #0000ff;">பக்கம் 41:</span></p>
<p><span style="color: #0000ff;">வாங்க பேசலாம்:</span></p>
<p>ஓநாயும், நாயும் கதையை உம் சொந்த நடையில் கூறுக.</p>
<p>பாடச்சுருக்கம் :</p>
<p>காட்டில் ஒரு ஓநாய் பசியால் வாடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நாய் வந்தது. அது கொழுகொழு என்று இருந்தது. அந்த நாயைப் பார்த்த ஓநாய் அதனுடன் பேச ஆரம்பித்தது. ஓநாயைக் காட்டைவிட்டு வெளியே வரும்படி நாய் அழைத்தது. தன்னைப் போல் இருந்தால் ஓநாய்க்கும் நல்ல உணவு கிடைக்கும் என்றது. வீட்டில் கடினமான வேலை எதுவும் கிடையாது.</p>
<p>புதியவர்களைக் கண்டால் விரட்டி அடிக்க வேண்டும். வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் உள்ளவர்கள் அன்பு காட்டுவார்கள். நல்ல உணவு கொடுப்பார்கள். இதனைக் கேட்ட ஓநாய் அந்த நாயுடன் வரச் சம்மதித்தது. திடீரென நாயின் கழுத்தில் உள்ள கருப்புப் பட்டையை</p>
<p>ஓநாய் பார்த்தது. அந்தக் கருப்புப் பட்டை எப்படி வந்தது என ஓநாய் கேட்டது. அது தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட உதவும் பட்டை என நாய் கூறியது.</p>
<p>உடனே ஓநாய் சுதாரித்துக் கொண்டது. வீட்டில் மாட்டிக் கொண்டு நல்ல உணவுகளைச் சாப்பிடுவதை விட வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் சுதந்திரம் இல்லாவிட்டால் பயன் கிடையாது. சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல் என்று கூறிவிட்டு ஓநாய் அங்கிருந்து அகன்று சென்றது.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பக்கம் 42:</span></p>
<p>படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!</p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
மகிழ்ச்சி &#8211; இச்சொல் உணர்த்தும் பொருள் ____________.<br />
(அ) இன்பம்<br />
(ஆ) துன்பம்<br />
(இ) வருத்தம்<br />
(ஈ) அன்பு<br />
விடை :<br />
(அ) இன்பம்</p>
<p>கேள்வி 2.<br />
ஒன்றுமில்லை &#8211; இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது<br />
(அ) ஒன்று + இல்லை<br />
(ஆ) ஒன்றும் + இல்லை<br />
(இ) ஒன்றுமே + இல்லை<br />
(ஈ) ஒன்று + மில்லை<br />
விடை :<br />
(ஆ) ஒன்றும் + இல்லை</p>
<p>கேள்வி 3.<br />
அப்படி + ஆனால் &#8211; இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது<br />
(அ) அப்படியானால்<br />
(ஆ) அப்படியனால்<br />
(இ) அப்படியினால்<br />
(ஈ) அப்படி ஆனால்<br />
விடை :<br />
(அ) அப்படியானால்</p>
<p>கேள்வி 4.<br />
விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்<br />
(அ) வெறுப்பு<br />
(ஆ) கருப்பு<br />
(இ) சிரிப்பு<br />
(ஈ) நடிப்பு<br />
விடை :<br />
(அ) வெறுப்பு</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">வினாக்களுக்கு விடையளி:</span></p>
<p>கேள்வி 1.<br />
பசியால் மெலிந்த ஓநாய் எங்குச் சுற்றித் திரிந்தது?<br />
விடை :<br />
பசியால் மெலிந்த ஓநாய் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது.</p>
<p>கேள்வி 2.<br />
நாய், ஓநாயை எங்கு வரச் சொன்னது?<br />
விடை :<br />
நாய், ஓநாயைக் காட்டைவிட்டு வெளியேறி வீட்டிற்கு வரும்படி சொன்னது.</p>
<p>கேள்வி 3.<br />
நாயின் கழுத்தில் என்ன இருந்தது?<br />
விடை :<br />
நாயின் கழுத்தில், அதைச் சங்கிலியால் கட்டிப்போட ஒரு கருப்புப் பட்டை இருந்தது.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.</span></p>
<p>கேள்வி 1.<br />
விதவிதமான &#8211; ________________<br />
விடை :<br />
வகைவகையான</p>
<p>கேள்வி 2.<br />
சுதந்திரம் &#8211; ________________<br />
விடை :<br />
விடுதலை</p>
<p>கேள்வி 3.<br />
வருடுதல் &#8211; ________________<br />
விடை :<br />
தடவுதல்</p>
<p>கேள்வி 4.<br />
பிரமாதம் &#8211; ________________<br />
விடை :<br />
பெருஞ்சிறப்பு</p>
<p>கேள்வி 5.<br />
சந்தேகம் &#8211; ________________<br />
விடை :<br />
ஐயம்.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக.</span></p>
<p>கேள்வி 1.<br />
ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் மெலிந்திருந்தது.<br />
விடை :<br />
✓</p>
<p>கேள்வி 2.<br />
நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காது.<br />
விடை :<br />
✗</p>
<p>கேள்வி 3.<br />
ஓநாயின் கழுத்தில் கருப்புப் பட்டை இருந்தது.<br />
விடை :<br />
✗</p>
<p>கேள்வி 4.<br />
ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை.<br />
விடை :<br />
✗</p>
<p>கேள்வி 5.<br />
ஓநாயை நாய் வீட்டிற்கு அழைத்தது.<br />
விடை :<br />
✓</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சரியான சொல்லால் நிரப்புக.</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54197" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-1.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 1" width="238" height="138" /></p>
<p>கேள்வி 1.<br />
நீ எவ்வ ளவு ___________ இருக்கிறாய்?<br />
விடை :<br />
அழகாக</p>
<p>கேள்வி 2.<br />
நாயின் கழுத்தில் ____________ இருந்தது.<br />
விடை :<br />
கருப்புப்பட்டை</p>
<p>கேள்வி 3.<br />
வீட்டுக்காரர்கள் நாயை ___________ வருடிக் கொடுப்பார்கள்.<br />
விடை :<br />
அன்பாக</p>
<p>கேள்வி 4.<br />
வீட்டில் மாட்டிக் கொள்வதைவிட _____________ காட்டில் அலைவதே மேல.<br />
விடை :<br />
சுதந்திரமாக</p>
<p>கேள்வி 5.<br />
என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று _______________ கூறியது.<br />
விடை :<br />
ஓநாய்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சொற்களை இணைத்து எழுதுவோம்</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54196" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-2.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 2" width="465" height="309" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-2.png 465w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-2-300x199.png 300w" sizes="auto, (max-width: 465px) 100vw, 465px" /></p>
<p>விடை :</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54195" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-3.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 3" width="475" height="336" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-3.png 475w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-3-300x212.png 300w" sizes="auto, (max-width: 475px) 100vw, 475px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சொல் விளையாட்டு:</span></p>
<p>கேள்வி 1.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54194" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-4.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 4" width="650" height="408" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-4.png 650w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-4-300x188.png 300w" sizes="auto, (max-width: 650px) 100vw, 650px" /></p>
<p>விடை :</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54193" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-5.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 5" width="597" height="389" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-5.png 597w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-5-300x195.png 300w" sizes="auto, (max-width: 597px) 100vw, 597px" /></p>
<p>கேள்வி 2.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54192" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-6.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 6" width="651" height="416" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-6.png 651w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-6-300x192.png 300w" sizes="auto, (max-width: 651px) 100vw, 651px" /></p>
<p>விடை :</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54191" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-7.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 7" width="603" height="388" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-7.png 603w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-7-300x193.png 300w" sizes="auto, (max-width: 603px) 100vw, 603px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரை உருவாக்குக.</span></p>
<p>எ.கா. சுதந்திரத்தை கொடுக்க என் மாட்டேன் விட்டு<br />
விடை :<br />
என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்.</p>
<p>கேள்வி 1.<br />
கொழு, கொழு அழகையும் புகழ்ந்தது நாயின் உடம்பையும்.<br />
விடை :<br />
நாயின் கொழு, கொழு உடம்பையும் அழகையும் புகழ்ந்தது.</p>
<p>கேள்வி 2.<br />
பார்த்தால் வீட்டுக்காரர்களைப் ஆட்ட வாலை வேண்டும்.<br />
விடை :<br />
&#8216;வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.</span></p>
<p>எ.கா. நான் என்ன வேலை செய்ய வேண்டும்<br />
விடை :<br />
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?</p>
<p>கேள்வி 1.<br />
ஆகா என்ன சுகம் தெரியுமா<br />
விடை :<br />
ஆகா! என்ன சுகம் தெரியுமா?</p>
<p>கேள்வி 2.<br />
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது<br />
விடை :<br />
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?</p>
<p>கேள்வி 3.<br />
என்ன கட்டிப் போடுகிறார்களா<br />
விடை :<br />
என்ன, கட்டிப் போடுகிறார்களா?</p>
<p>கேள்வி 4.<br />
நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்.<br />
விடை :<br />
நம் விருப்பம் போல போக முடியாது. அது என்ன பிரமாதம்?</p>
<p>கேள்வி 5.<br />
நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது<br />
விடை :<br />
&#8220;நல்ல உணவு உனக்கும் கிடைக்கும்&#8221; என்று சொன்னது.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சூழலுக்கேற்ற உணர்வைத் தெரிவு செய்க.</span><br />
(சிரிப்பு, மகிழ்ச்சி, வருத்தம், வியப்பு, அச்சம்)</p>
<p>கேள்வி 1.<br />
பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது ஏற்படுவது<br />
விடை :<br />
மகிழ்ச்சி</p>
<p>கேள்வி 2.<br />
மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது<br />
விடை :<br />
வியப்பு</p>
<p>கேள்வி 3.<br />
கோமாளி செய்யும் செயல்களைக் காணும்போது<br />
விடை :<br />
சிரிப்பு</p>
<p>கேள்வி 4.<br />
நம்முடைய நண்பர் கீழே விழுவதைக் காணும்போது<br />
விடை :<br />
வருத்தம்</p>
<p>கேள்வி 5.<br />
திடீரென எதிரில் பாம்பைக் காணும்போது<br />
விடை :<br />
அச்சம்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சிந்திக்கலாமா?</span></p>
<p>கேள்வி 1.<br />
எந்தக் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்? ஏன்?</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54190" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-8.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 8" width="415" height="214" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-8.png 415w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-7-நாயும்-ஓநாயும்-8-300x155.png 300w" sizes="auto, (max-width: 415px) 100vw, 415px" /></p>
<p>விடை :<br />
மரக்கிளையில் உள்ள கிளி மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் அது சுதந்திரமாக உள்ளது. கூண்டுக்கிளி கவலையோடு இருக்கும். ஏனெனில் அது அடிமைபோல் அடைந்து கிடக்கிறது. அதனால் சுதந்திரமாகப் பறந்து செல்ல முடியாது.</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54188</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-2-chapter-6-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 08:37:44 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54162</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி பக்கம் 34: படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்! சரியான விடையைத் தெரிவு செய்வோமா? கேள்வி 1. ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _____________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி</h2>
<p><span style="color: #0000ff;">பக்கம் 34:</span></p>
<p>படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!</p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _____________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.<br />
(அ) தங்கத்தை<br />
(ஆ) வெள்ளியை<br />
(இ) இரும்பை<br />
(ஈ) கற்பாறையை<br />
விடை :<br />
(ஆ) வெள்ளியை</p>
<p>கேள்வி 2.<br />
&#8216;ஒகேனக்கல்&#8217; &#8211; என்ற சொல்லின் பொருள் _____________<br />
(அ) பவளப்பாறை<br />
(ஆ) வழுக்குப்பாறை<br />
(இ) பனிப்பாறை<br />
(ஈ) புகைப்பாறை<br />
விடை :<br />
(ஈ) புகைப்பாறை</p>
<p>கேள்வி 3.<br />
&#8216;வெண்புகை&#8217; &#8211; என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________<br />
(அ) வெண் + புகை<br />
(ஆ) வெ + புகை<br />
(இ) வெண்மை + புகை<br />
(ஈ) வெம்மை + புகை<br />
விடை :<br />
(இ) வெண்மை + புகை</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p>கேள்வி 4.<br />
பாதை + அமைத்து &#8212; இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________<br />
(அ) பாதை அமைத்து<br />
(ஆ) பாதையமைத்து<br />
(இ) பாதம் அமைத்து<br />
(ஈ) பாதயமைத்து<br />
விடை :<br />
(ஆ) பாதையமைத்து</p>
<p>கேள்வி 5.<br />
தோற்றம் &#8211; இச்சொல்லின் எதிர்ச் சொல் ________________<br />
(அ) தொடக்கம்<br />
(ஆ) மறைவு<br />
(இ) முதல்<br />
(ஈ) ஆரம்பம்<br />
விடை :<br />
(ஆ) மறைவு</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">வினாக்களுக்கு விடையளி:</span></p>
<p>கேள்வி 1.<br />
ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் கூறுக.<br />
விடை :<br />
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, முதலைப் பண்ணை .</p>
<p>கேள்வி 2.<br />
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு எப்படி இருந்தது?<br />
விடை :<br />
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காணப்படும்.</p>
<p>கேள்வி 3.<br />
சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன ?<br />
விடை :<br />
தேசநாதீஸ்வரர் கோயில்.</p>
<p>கேள்வி 4.<br />
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்கே அமைந்துள்ளது?<br />
விடை :<br />
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக:</span></p>
<p>கேள்வி 1.<br />
ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.<br />
விடை :<br />
✗</p>
<p>கேள்வி 2.<br />
அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத் தோன்றும்.<br />
விடை :<br />
✓</p>
<p>கேள்வி 3.<br />
கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது.<br />
விடை :<br />
✓</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக:</span></p>
<p>கேள்வி 1.<br />
எழில் &#8211; ____________<br />
விடை :<br />
அழகு</p>
<p>கேள்வி 2.<br />
களிப்பு &#8211; ____________<br />
விடை :<br />
மகிழ்ச்சி</p>
<p>கேள்வி 3.<br />
நீராடலாம் &#8211; _____________<br />
விடை :<br />
குளிக்கலாம்</p>
<p>கேள்வி 4.<br />
பரவசம் &#8211; _____________<br />
விடை :<br />
மகிழ்ச்சி</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">பொருத்தமான சொல்லால் நிரப்புக:</span></p>
<p>கேள்வி 1.<br />
கடற்கரையில் _____________ (மனல் / மணல்) வீடு, கட்டி விளையாடலாம்.<br />
விடை :<br />
மணல்</p>
<p>கேள்வி 2.<br />
மரத்தின் பழங்கள் _____________ (குரைவாக / குறைவாக)உள்ளன.<br />
விடை :<br />
குறைவாக</p>
<p>கேள்வி 3.<br />
வலப்பக்க சுவரின் மேல் ____________ (பல்லி / பள்ளி ) இருக்கிறது.<br />
விடை :<br />
பல்லி</p>
<p>கேள்வி 4.<br />
ஆதிரைக்கு நல்ல _____________ (வேலை / வேளை) கிடைத்துள்ளது.<br />
விடை :<br />
வேலை</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p>படங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54176" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-1.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 1" width="530" height="546" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-1.png 530w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-1-291x300.png 291w" sizes="auto, (max-width: 530px) 100vw, 530px" /></p>
<p>விடை :</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54175" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-2.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 2" width="397" height="567" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-2.png 397w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-2-210x300.png 210w" sizes="auto, (max-width: 397px) 100vw, 397px" /></p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சிந்திக்கலாமா?</span></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54174" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-3.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 3" width="651" height="329" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-3.png 651w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-3-300x152.png 300w" sizes="auto, (max-width: 651px) 100vw, 651px" /></p>
<p>படம் 1                                                               படம் 2</p>
<p>படங்களை உற்றுநோக்கித் தூய்மையான காற்று எங்கே கிடைக்கிறது? உன் கருத்துகளை வெளிபடுத்துக.<br />
விடை :<br />
1. மரங்கள் நிறைந்த இப்பகுதியில் தூய்மையான காற்று கிடைக்கிறது. மரங்கள் ஒளிச் சேர்க்கையின் போது ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இதனால் நாம் சுவாசிப்பதற்கு தேவையான தூய்மையான காற்று கிடைக்கிறது.</p>
<p>2. தொழிற்சாலைகளும், வாகனப் போக்குவரத்தும் உள்ளபகுதிகளில் இந்தக் கரும்புகை வெளிப்படுகிறது. இது சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறது. இந்தக் காற்றை நாம் சுவாசிப்பதால் சுவாச மண்டலம் சார்ந்த உடல்நலக் கேடுகள் &#8211; ஏற்படுகின்றன.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54173" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-4.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 4" width="648" height="296" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-4.png 648w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-4-300x137.png 300w" sizes="auto, (max-width: 648px) 100vw, 648px" /></p>
<p>விடை :</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54185" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-5-1.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 5" width="500" height="404" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-5-1.png 500w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-5-1-300x242.png 300w" sizes="auto, (max-width: 500px) 100vw, 500px" /></p>
<p><span style="color: #0000ff;">இன எழுத்துகள்:</span></p>
<p><span style="color: #0000ff;">பக்கம் 39:</span></p>
<p>உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்.</p>
<p>ம<span style="text-decoration: underline;">ங்கை</span>, க<span style="text-decoration: underline;">ங்கா</span>, இராமலி<span style="text-decoration: underline;">ங்க</span>ம், ம<span style="text-decoration: underline;">ஞ்சு</span>ளா, அ<span style="text-decoration: underline;">ஞ்ச</span>லி, காஞ்சனா, அ<span style="text-decoration: underline;">ஞ்ச</span>னா, பா<span style="text-decoration: underline;">ண்டி</span>யன், த<span style="text-decoration: underline;">ண்ட</span>பாணி, கா<span style="text-decoration: underline;">ந்தி</span>, சா<span style="text-decoration: underline;">ந்தி</span>, ஜெய<span style="text-decoration: underline;">ந்தி</span>, க<span style="text-decoration: underline;">ந்த</span>ன், ந<span style="text-decoration: underline;">ந்தா</span>, ந<span style="text-decoration: underline;">ந்தி</span>னி, வ<span style="text-decoration: underline;">ந்த</span>னா, அ<span style="text-decoration: underline;">ம்பி</span>கா, அ<span style="text-decoration: underline;">ம்பு</span>, இளமா<span style="text-decoration: underline;">றன்</span>, மணிமா<span style="text-decoration: underline;">றன்</span>.</p>
<p>விடுபட்ட இடங்களில் சரியான இன எழுத்துகளை நிரப்பலாமா?</p>
<p>கேள்வி 1.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54171" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-6.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 6" width="134" height="156" /></p>
<p>விடை :</p>
<p>செம்பருத்தி</p>
<p>கேள்வி 2.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54170" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-7.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 7" width="135" height="154" /></p>
<p>விடை :<br />
குன்று</p>
<p>கேள்வி 3.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54169" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-8.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 8" width="128" height="162" /></p>
<p>விடை :<br />
சுண்டல்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p>கேள்வி 4.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54168" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-9.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 9" width="136" height="157" /></p>
<p>விடை :<br />
தொங்குபாலம்</p>
<p>கேள்வி 5.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54167" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-10.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 10" width="133" height="142" /></p>
<p>விடை :<br />
இஞ்சி</p>
<p>கேள்வி 6.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54166" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-11.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 11" width="134" height="149" /></p>
<p>விடை :<br />
ஆந்தை</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">செயல் திட்டம்:</span></p>
<p>உங்கள் வீட்டில் நீங்கள் காணும் பொருள்களுள் இன எழுத்துகள் இடம்பெற்ற சொற்கள் 20 எழுதி வருக.<br />
விடை :</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54165" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-12.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 12" width="374" height="390" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-12.png 374w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-6-எழில்-கொஞ்சும்-அருவி-12-288x300.png 288w" sizes="auto, (max-width: 374px) 100vw, 374px" /></p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54162</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் &#8230; டும் &#8230; டும் &#8230; டும்</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-2-chapter-5-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 05:43:03 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54140</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் &#8230; டும் &#8230; டும் &#8230; டும் Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் &#8230; டும் &#8230; டும் &#8230; டும் பக்கம் 30: படிப்போம்! சிந்திப்போம்! [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் &#8230; டும் &#8230; டும் &#8230; டும் Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் &#8230; டும் &#8230; டும் &#8230; டும்</h2>
<p><span style="color: #0000ff;">பக்கம் 30:</span></p>
<p>படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!</p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
விறகெல்லாம் &#8211; இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________<br />
(அ) விறகு + எல்லாம்<br />
(ஆ) விறகு + கெல்லாம்<br />
(இ) விற + கெல்லாம்<br />
(ஈ) விறகு + எலாம்<br />
விடை :<br />
(அ) விறகு + எல்லாம்</p>
<p>கேள்வி 2.<br />
&#8216;படம் + கதை&#8217; &#8211; இச்சொற்களைச் சேர்த்து எழுதிக் கிடைப்பது ____________<br />
(அ) படம்கதை<br />
(ஆ) படக்கதை<br />
(இ) படகதை<br />
(ஈ) படகாதை<br />
விடை :<br />
(ஆ) படக்கதை</p>
<p>கேள்வி 3.<br />
<img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54150" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-1.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 1" width="184" height="124" /> இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக ______________<br />
(அ) ஓனான்<br />
(ஆ) ஓநான்<br />
(இ) ஓணான்<br />
(ஈ) ஓணன்<br />
விடை :<br />
(இ) ஓணான்</p>
<p>கேள்வி 4.<br />
தோசை &#8211; இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது? ___________<br />
(அ) ஆசை<br />
(ஆ) மேசை<br />
(இ) பூசை<br />
(ஈ) இசை<br />
விடை :<br />
(ஈ) இசை</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">வினாக்களுக்கு விடையளி:</span></p>
<p>கேள்வி 1.<br />
ஓணான் எதற்காக உழவரிடம் சென்றது?<br />
விடை :<br />
ஓணானின் வாலில் முள் குத்தி மாட்டிக் கொண்டது. அதை எடுப்பதற்காக ஓணான் உழவரிடம் சென்றது.</p>
<p>கேள்வி 2.<br />
தோட்டக்காரன் ஓணானிடம் என்ன கூறினான்?<br />
விடை :<br />
தோட்டக்காரன் ஓணானிடம் பானை உடைந்து விட்டது. எனவே அதற்குப் பதில் பூக்களைத் தருவதாகக் கூறினான்.</p>
<p>கேள்வி 3.<br />
கதையில் ஓணான் பெற்று வந்த பொருள்களைக் கூறுக.<br />
விடை :<br />
கத்தி, விறகு, தோசை, பானை, பூக்கள், மேளம் &#8211; ஆகியவை ஓணான் பெற்று வந்த பொருள்கள் ஆகும்.</p>
<p>கேள்வி 4.<br />
படக்கதையிலிருந்து நீ அறிந்து கொண்ட கருத்து யாது?<br />
விடை :<br />
துன்பம் வரும் வேளையில் மனம் சோர்வு அடையக் கூடாது. eஒன்று போனால் மற்றொன்று கிடைக்கும் என் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.</span></p>
<p>கேள்வி 1.<br />
ஊர்கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன் &#8211; நான் யார்?</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54146" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-5.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 5" width="149" height="208" /></p>
<p>விடை :<br />
தேர்</p>
<p>கேள்வி 2.<br />
இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது &#8211; அது என்ன?</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54148" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-3.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 3" width="149" height="179" /></p>
<p>விடை :<br />
வாண வேடிக்கை</p>
<p>கேள்வி 3.<br />
நிழல் தருவேன் காய் தருவேன் பழம் தருவேன். நான் யார்?</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54147" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-4.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 4" width="151" height="130" /></p>
<p>விடை :<br />
மரம்</p>
<p>கேள்வி 4.<br />
&#8216;கலை&#8217; என்ற சொல்லில் முதல் எழுத்து &#8216;படம்&#8217; என்ற சொல்லில் இடை எழுத்து மடல்&#8217; என்ற சொல்லில் இறுதி எழுத்து &#8211; நான் யார்?</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54149" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-2.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 2" width="186" height="130" /></p>
<p>விடை :<br />
கடல்</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">சொல் விளையாட்டு :</span></p>
<p>ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54145" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-6.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 6" width="626" height="147" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-6.png 626w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-6-300x70.png 300w" sizes="auto, (max-width: 626px) 100vw, 626px" /></p>
<p>இதே போன்று ஒட்டகம், குருவி, சிங்கம், கவிதை போன்ற சொற்களைத் தொடக்கமாக வைத்துச் சொற்களை உருவாக்குக.<br />
விடை :</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54144" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-7.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 7" width="583" height="152" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-7.png 583w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-7-300x78.png 300w" sizes="auto, (max-width: 583px) 100vw, 583px" /></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54143" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-8.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 8" width="538" height="155" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-8.png 538w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-8-300x86.png 300w" sizes="auto, (max-width: 538px) 100vw, 538px" /></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54142" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-9.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 9" width="577" height="156" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-9.png 577w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-9-300x81.png 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-54141" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-10.png" alt="Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 10" width="577" height="162" srcset="https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-10.png 577w, https://samacheerguru.com/wp-content/uploads/2021/07/Samacheer-Kalvi-3rd-tamil-Guide-Term-2-Chapter-5-வாலு-போயி-கத்தி-வந்தது-டும்-...-டும்-...-டும்-...-டும்-10-300x84.png 300w" sizes="auto, (max-width: 577px) 100vw, 577px" /></p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54140</post-id>	</item>
		<item>
		<title>Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்</title>
		<link>https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-guide-term-2-chapter-4-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Prasanna]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 05:02:09 +0000</pubDate>
				<category><![CDATA[Class 3]]></category>
		<guid isPermaLink="false">https://samacheerguru.com/?p=54136</guid>

					<description><![CDATA[Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள் Textbook Questions and Answers, Notes. TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள் பக்கம் 23: படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! சரியான விடையைத் தெரிவு செய்வோமா? கேள்வி 1. ஞாலம் &#8211; இச்சொல்லுடன் பொருந்தாத சொல் &#8211; (அ) உலகம் (ஆ) வையகம் (இ) [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>Tamilnadu State Board New Syllabus <a href="https://samacheerguru.com/samacheer-kalvi-3rd-tamil-book-solutions/">Samacheer Kalvi 3rd Tamil Guide</a> Pdf Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள் Textbook Questions and Answers, Notes.</p>
<h2>TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்</h2>
<p><span style="color: #0000ff;">பக்கம் 23:</span></p>
<p>படிப்போம்! <span style="color: #0000ff;"><span style="color: #333333;">சிந்திப்போம்</span>! <span style="color: #333333;">எழுதுவோம்!</span></span></p>
<p>சரியான விடையைத் தெரிவு செய்வோமா?</p>
<p>கேள்வி 1.<br />
ஞாலம் &#8211; இச்சொல்லுடன் பொருந்தாத சொல் &#8211;<br />
(அ) உலகம்<br />
(ஆ) வையகம்<br />
(இ) புவி<br />
(ஈ) மலை<br />
விடை :<br />
(ஈ) மலை</p>
<p>கேள்வி 2.<br />
கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது<br />
(அ) அறம்<br />
(ஆ) தீமை<br />
(இ) கொடை<br />
(ஈ) ஈகை<br />
விடை :<br />
(ஆ) தீமை</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்" width="157" height="15" /></p>
<p>கேள்வி 3.<br />
&#8216;என்பு&#8217; இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல்<br />
(அ) முகம்<br />
(ஆ) எலும்பு<br />
(இ) கை<br />
(ஈ) கால்<br />
விடை :<br />
(ஆ) எலும்பு</p>
<p>கேள்வி 4.<br />
&#8216;நல்ல + செயல்&#8217; இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது<br />
(அ) நல்லசெயல்<br />
(ஆ) நல்செயல்<br />
(இ) நற்செயல்<br />
(ஈ) நல்லச்செயல்<br />
விடை :<br />
(அ) நல்லசெயல்</p>
<p>கேள்வி 5.<br />
&#8216;இன்சொல்&#8217; இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது<br />
(அ) இனிமை + சொல்<br />
(ஆ) இன் + சொல்<br />
(இ) இன்மை + சொல்<br />
(ஈ) இனிமை + செல்<br />
விடை :<br />
(அ) இனிமை + சொல்</p>
<p>குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக<br />
ஞாலம் / காலம்<br />
என்பிலதனை / அன்பிலதனை<br />
கேடில் / மாடல்ல<br />
பணிவுடையன் / அணியல்ல</p>
<p><img loading="lazy" decoding="async" src="https://samacheerguru.com/wp-content/uploads/2021/05/Samacheer-Guru.png" alt="Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்" width="157" height="15" /></p>
<p><span style="color: #0000ff;">முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக.</span></p>
<p>கேள்வி 1.<br />
இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு<br />
ஆதல் பிற மற்றுப் அணியல்ல.<br />
விடை :<br />
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.<br />
கொமதபாலாபாகவத்பாக பனங்காக்க</p>
<p>கேள்வி 2.<br />
தகவிலர் தக்கார் அவரவர் என்பது<br />
படும் எச்சத்தாற் காணப்<br />
விடை :<br />
தக்கார் தகவிலர் என்பது அவரவர்<br />
அச்சத்தாற் காணப் படும்.</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">54136</post-id>	</item>
	</channel>
</rss>

<!--
Performance optimized by W3 Total Cache. Learn more: https://www.boldgrid.com/w3-total-cache/?utm_source=w3tc&utm_medium=footer_comment&utm_campaign=free_plugin

Page Caching using Disk: Enhanced 

Served from: samacheerguru.com @ 2026-08-03 08:40:51 by W3 Total Cache
-->