Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

Students can Download Tamil Chapter 3.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
………….. தீமை உண்டாகும்.
அ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
Answer:
இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

Question 2.
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ………. இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு
இ) ஏழ்மை
ஈ) செல்வம்
Answer:
அ) சோம்பல்

Question 3.
‘எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) எழுத்து + தென்ப
ஆ) எழுத்து + என்ப
இ) எழுத்து + இன்ப
ஈ) எழுத் + தென்
Answer:
ஆ) எழுத்து + என்ப

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

Question 4.
‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …
அ) கரைந்து + இன்னும்
ஆ) கரை – துண்ணும்
இ) கரைந்து + உண்ணும்
ஈ) கரை + உண்ணும்
Answer:
இ) கரைந்து + உண்ணும்)

Question 5.
கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனைதூறும்
இ) கற்றனைத்தீறும்
ஈ) கற்றனைத் தோறும்
Answer:
அ) கற்றனைத்தூறும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

பொருத்துக

1. கற்கும் முறை – செயல்
2. உயிர்க்குக் கண்கள் – காகம்
3. விழுச்செல்வம் – பிழையில்லாமல் கற்றல்
4. எண்ணித் துணிக – எண்ணும் எழுத்தும்
5. கரவா கரைந்துண்ணும் – கல்வி
Answer:
1. கற்கும் முறை – பிழையில்லாமல் கற்றல்
உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்
3. விழுச் செல்வம் – கல்வி
4. எண்ணித்துணிக – செயல்
5. கரவா கரைந்துண்ணும் – காகம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும் எப்போது?
Answer:
நாம் ஒருவருடைய பண்பை அறிந்து நன்மை செய்ய வேண்டும் இல்லையென்றால்
நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்.

Question 2.
தீமை உண்டாக்கும் இரண்டு செயல்களை எழுதுக.
Answer:
தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் செய்யத்தகாத செயல்களைச் செய்தல்
செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுதல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

Question 3.
துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார்?
Answer:
துன்பம் வரும் போது வருந்திக் கலங்காதவர். அந்தத் துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் ஆவர்.

பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள் - 1
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள் - 2
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள் - 3